Melbourneமெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

மெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

-

மெல்போர்ன் இரசாயன ஆலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளுக்கு காற்று மற்றும் நீர் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து வெளியேறும் புகையால் நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அப்பகுதியில் தண்ணீரை பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு காரணம், தீயை அணைக்க அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனங்கள் கலந்த நீர் பொதுவான நீர்வழிப்பாதைகளில் புகுந்ததுதான்.

எனினும், அந்த நீர் குடிநீர் வாய்க்கால் அல்ல என்பதால், வீடுகளுக்கு வரும் தண்ணீரை குடிப்பதால் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆலைக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் ஏற்படும் பாதிப்புகளை முறையாக கண்டறியும் வரை அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை அணுக வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை காலை 11.20 மணியளவில் ஏற்பட்ட தீ 180 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான ரசாயனங்கள் இருந்ததாக விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...