Melbourneமெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

மெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு மற்றொரு எச்சரிக்கை

-

மெல்போர்ன் இரசாயன ஆலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளுக்கு காற்று மற்றும் நீர் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து வெளியேறும் புகையால் நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அப்பகுதியில் தண்ணீரை பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு காரணம், தீயை அணைக்க அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனங்கள் கலந்த நீர் பொதுவான நீர்வழிப்பாதைகளில் புகுந்ததுதான்.

எனினும், அந்த நீர் குடிநீர் வாய்க்கால் அல்ல என்பதால், வீடுகளுக்கு வரும் தண்ணீரை குடிப்பதால் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆலைக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் ஏற்படும் பாதிப்புகளை முறையாக கண்டறியும் வரை அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை அணுக வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை காலை 11.20 மணியளவில் ஏற்பட்ட தீ 180 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான ரசாயனங்கள் இருந்ததாக விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...