Newsஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

ஆஸ்திரேலிய தம்பதியை கொன்ற சந்தேக நபர் பற்றி வெளியான தகவல்

-

பிலிப்பைன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரஜைகளான தம்பதியரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஹோட்டலின் முன்னாள் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை ஹோட்டலின் துப்புரவு பணியாளர்களால் 57 மற்றும் 55 வயதுடைய திருமணமான ஜோடி மற்றும் 30 வயதான பிலிப்பைன்ஸ் பெண் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சடலங்களின் கை, கால்கள் கட்டப்பட்டு, கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே நுழையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் ஹோட்டலில் குளத்தை சுத்தம் செய்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ஹோட்டல் ஊழியர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் சிசிடிவி காட்சிகளை அவதானித்த போது ஹோட்டலின் ஏனைய ஊழியர்களால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது நகரில் நடந்த இந்த கொடூர குற்றத்திற்காக இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அவுஸ்திரேலிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதாக ஹோட்டல் அமைந்துள்ள நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Latest news

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இது உயர்கல்விக்கான ஆஸ்திரேலியாவின் உலகளாவிய நற்பெயரை சேதப்படுத்தியதாக எதிர்க்கட்சி கல்வி அமைச்சர் ஜோனாதன்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் விக்டோரியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது. இளைஞர் வன்முறையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. விக்டோரியன்...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...