Breaking Newsபடகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த 383 சட்டவிரோத குடியேறிகள்

படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த 383 சட்டவிரோத குடியேறிகள்

-

தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ், அவுஸ்திரேலியாவிற்கு 383 குடியேற்றவாசிகள் அனுமதியின்றி வருகை தந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.

படகு மூலம் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தற்போதைய அரசாங்க வேலைத்திட்டத்தின் தோல்வி என அமைச்சர் கூறுகிறார்.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் தொழிற்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 19 புலம்பெயர்ந்த படகுகளில் இருந்து 383 பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு வரும் சட்டவிரோத படகுகளுக்கு எதிராக புலம்பெயர்ந்தோரை அடக்கும் நடவடிக்கைகள் வெற்றியளிப்பதாக இல்லை எனவும் ஜேம்ஸ் பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் தோல்வி என தாம் நம்புவதாக நிழல் அமைச்சரவையின் உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வான் கண்காணிப்பு அல்லது கடல் ரோந்துகளை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து தவறியதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகுவதில் ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறினார்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...