Sportsகாதலனை பார்க்கச் சென்றதால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை

காதலனை பார்க்கச் சென்றதால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை

-

பிரேசிலைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான அனா கரோலினா வியேரா, தனது காதலனுடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு ரகசியமாக வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக பாரிஸை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

வியேராவின் காதலன், பிரேசிலிய நீச்சல் வீரரான கேப்ரியல் சாண்டோஸ், ஒழுக்கமின்மைக்கான எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி தம்பதியினர் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு பாரிஸில் இரவு வாழ்க்கையை அனுபவிக்க சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
இவர்களது விஜயத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதையடுத்து இது தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கையை அனா கரோலினா அவமரியாதை மற்றும் ஆக்ரோஷமான முறையில் எதிர்த்ததாக பிரேசில் ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

22 வயதான கரோலினா வியேரா, 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​நீச்சல் குழுவில் உறுப்பினராக இருந்தார், அவர் போட்டியில் 12வது இடத்தைப் பிடித்தார் மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

பிரேசில் தூதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டபோது தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தான் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்றும், தற்போது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...