Newsகோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கிய அனுமதி!

கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கிய அனுமதி!

-

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி (short term visit pass) 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரிய எதிர்ப்பு போராட்டங்களையடுத்து கடந்த 13 ஆம் திகதி இலங்கையை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறி, கடந்த 14 ஆம் திகதி மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்றடைந்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை அல்லது வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் முந்தைய அறிக்கையில், சிங்கப்பூரின் குடிவரவு திணைக்களம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

Latest news

இணையத்தில் டிரெண்டாகும் SkinnyTok – ஆபத்து குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புதிது புதிதாக சில விடயங்கள் டிரெண்ட் ஆகும். யாரோ ஒருவர் ஒரு விடயத்தை செய்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட, அது குறித்து ஆராயாமல் இணையவாசிகள்...

தனியாக துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்த மருத்துவர்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது தலையையும் முதுகெலும்பையும் இணைக்கும் எலும்பு உடைந்து போனது. இதனால் அவரது உயிரே போகும் ஆபத்து இருந்தது. இருப்பினும், மருத்துவர்கள்...

போலீஸ்கார கணவருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற துணிச்சலான பெண்

தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து, குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளுக்காக தனது போலீஸ்கார கணவருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஒரு துணிச்சலான பெண் பற்றிய செய்திகள் வந்துள்ளன. ஸ்டெல்லா மாக்னசாலிஸ் என்ற...

VCE தேர்வு சிக்கல்கள் காரணமாக VCAA வாரியத்தை நீக்க முடிவு

விக்டோரியன் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தை (VCAA) கலைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பல VCE தேர்வு சிக்கல்கள் காரணமாக இந்த நடவடிக்கை...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மதுபானக் கடை திறக்கும் நேர விபரங்கள்

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புனித வெள்ளி அன்று விக்டோரியாவில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உணவகங்கள்...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்பட்ட BMW கார்கள்

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 270க்கும் மேற்பட்ட வாகனங்களை BMW திரும்பப் பெற்றுள்ளது. 2024-2025 வரை விற்கப்பட்ட 520i மற்றும் X3 வாகனங்களுக்கு இந்த திரும்பப் பெறுதல்கள் உள்ளன. வாகனத்தின் ஸ்டார்ட்டர்...