Melbourneமெல்போர்னில் துப்பாக்கிச் சூடு - அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

மெல்போர்னில் துப்பாக்கிச் சூடு – அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

-

மெல்போர்னின் பர்ன்சைட் ஹைட்ஸ் பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஒருவர் காருக்குள் இருப்பதாக நேற்று இரவு 9.10 மணியளவில் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், காரில் இருந்த நபரை கால் நடையாக நெருங்கி, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெறும் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கரோலின் ஸ்பிரிங்ஸ் ஷாப்பிங் சென்டருக்கு அருகே ஒரு இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயமடைந்த ஒரு நாளுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் மெல்பேர்ன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிஸார் வருவதற்குள் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...