Newsகேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்!

கேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்!

-

கேரள மண்சரிவில் காட்டு யானையொன்று முதியவர் ஒருவரையும் அவரது பேத்தியையும் காப்பாற்றிய சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300இற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், முண்டகையில் உள்ள தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா தனது குடும்பத்தினருடன் கேரளாவில் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்த வேளையில் அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பித்து காபி மரங்களால் மூடப்பட்ட குன்றில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக நின்றிருந்தது.

அத்தனை காட்டு யானைகளுடன் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். மறுநாள் காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானை எங்களை எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் எங்களை பாதுகாப்பதற்காக அங்கேயே நின்றிருக்கிறது.

இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளதுடன் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...