Newsவாகன விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள் - காரை ஓட்டிச் சென்றவருக்கு...

வாகன விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள் – காரை ஓட்டிச் சென்றவருக்கு 5 வருட சிறைத்தண்டனை

-

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான விபத்தில் சந்தேகத்திற்குரிய சாரதியின் சகோதரனும் மற்றுமொரு உறவினரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று ஆராதனைகளில் கலந்து கொண்ட சகோதரர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக சந்தேகநபர் இரண்டு தடவைகள் தேவாலயத்திற்குச் சென்றிருந்ததாகவும், அவர் தனது புதிய காரின் உயர் செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிக்கு 246 கி.மீ வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி இரண்டு மரங்களில் மோதியது.

அவரது 26 வயது உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 நாட்களில் அவரது 16 வயது சகோதரர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

பெர்த்தில் $3.8 பில்லியன் சொகுசு வீட்டுத் திட்டம்

பெர்த்தில் $3.8 பில்லியன் மதிப்பிலான சொகுசு வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்காக பெர்த் ஈஸ்ட் பகுதியில் 270 சொகுசு...