Breaking Newsவரி வருமான மோசடிகளுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம்!

வரி வருமான மோசடிகளுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம்!

-

சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வரிக் கணக்குகளைத் தயாரித்ததாகக் கூறி சிட்னி குடியிருப்பாளர் ஒருவருக்கு $1.8 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வரிக் கணக்குகளை சட்டவிரோதமாக தயாரித்ததற்காக ஆஸ்திரேலியாவின் பெடரல் கோர்ட் இந்த தண்டனையை விதித்துள்ளது.

இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய சிவில் தண்டனை இது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

பதிவு செய்யப்பட்ட வரி முகவர் அல்லாத இந்த நபர், 3,300 வருமான வரிக் கணக்குகளைத் தயாரித்ததாக ஒப்புக்கொண்டதால், அவருக்கு 1.8 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை வரி வல்லுநர்கள் வாரியத்தின் (TPB) செலவுகளைச் சந்திக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், எந்தவொரு கட்டணத்திற்கும் வெகுமதிக்கும் வரி முகவர் சேவைகளை வழங்குவதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்புக்காக சிறை தண்டனை அல்லது பிற தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

பெர்த்தில் $3.8 பில்லியன் சொகுசு வீட்டுத் திட்டம்

பெர்த்தில் $3.8 பில்லியன் மதிப்பிலான சொகுசு வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்காக பெர்த் ஈஸ்ட் பகுதியில் 270 சொகுசு...