Newsபாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக பாலிக்கு சென்றதாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சவாரிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மலைப் பகுதியொன்றை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த மோட்டார் சைக்கிள் வளைந்த வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் துறையில் புகழ்பெற்ற அனுபவமுள்ளவர் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் வெளிவிவகார திணைக்களம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அமெரிக்காவை ஆதரிப்பதாக கூறும் ஆஸ்திரேலியா

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை அரசாங்கம் ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறுகிறார். இன்று காலை, ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும்...

ஆஸ்திரேலியாவின் அஞ்சல் கட்டணங்கள் எவ்வாறு உயர்கின்றன?

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் தபால் தலைகளின் விலையை அதிகரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) 13.3 சதவீத விலை...

விக்டோரியாவில் சீனியர் விருது வென்றவர் மீது குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டு

கால்பந்து நடுவராக இருந்தபோது தான் மேற்பார்வையிட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததற்காக, பழங்குடியின முதியவரும் Victorian Senior of the Year விருது வென்றவருமான ஒருவர் சிறையில்...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...