Melbourneஇரண்டாவது முறையாக மெல்பேர்ண் பள்ளிக்கு தீ வைப்பு

இரண்டாவது முறையாக மெல்பேர்ண் பள்ளிக்கு தீ வைப்பு

-

மெல்பேர்ணின் டொன்வலே பகுதியில் அமைந்துள்ள விசேட பாடசாலை ஒன்று சில குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.30 மணிக்குப் பின்னர் சில குழுவினர் பாடசாலையின் தோட்டக்கலைப் பிரிவிற்கு தீ வைத்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓராண்டிற்குள் இந்த பள்ளி சேதப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வோடோங்கா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு தியேட்டர், ஸ்டூடியோ உள்ளிட்ட பல வகுப்பறைகள் எரிந்து நாசமானது.

இச்சம்பவத்தால் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர், பாதிக்கப்பட்ட எந்த மாணவருக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று முதல்வர் பால் ஹில்ஸ் கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...