Newsபூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் பரிசோதனையில் வெற்றி

பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் பரிசோதனையில் வெற்றி

-

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில் விண்ணில் இருந்து பறந்து வந்த விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது.

இதனால், மக்கள் பீதியடைந்தனர். இச்சம்பவத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேபோன்று அபாயம் மீண்டும் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மீது அணுக்கதிர்வீச்சை பாய்ச்சி அதனை திசை திருப்ப முடியும் என்பதை அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் நடத்திய பரிசோதனை நிரூபித்துள்ளது,

Latest news

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...

நாடாளுமன்றக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விக்டோரியன் பிரதமரும் தற்போதைய பிரதமரும்

அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறித்த விக்டோரியன் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ்...

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டி இனி தானாக நின்றுவிடும்!

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டிகளை தானாகவே பூட்டிக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆஸ்திரேலியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிதிவண்டிகளை மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான...

செல்ஃபி எடுக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவர்

செல்ஃபி எடுக்க மறுத்ததற்காக தனது மனைவியை கொடூரமாக தாக்கிய மருத்துவ கணவர் குறித்து அமெரிக்காவிலிருந்து செய்திகள் வந்துள்ளன. மலையேற்றப் பயணத்தின் போது அவர் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளார். மருத்துவர்...

NSW-வில் அலைச்சறுக்கல் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகளுக்கு அலைச்சறுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டாஸ்மன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்பாக...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள உடல் பருமன் கட்டுப்பாட்டு மருந்துகளின் விலை

ஆஸ்திரேலியாவில் உடல் பருமனைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் ஆஸ்திரேலியர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதே ஆகும். எனவே, பலர் அத்தகைய மருந்துகளை...