Newsவிக்டோரியாவில் புதிய குற்ற அலை பற்றி வெளியான தகவல்

விக்டோரியாவில் புதிய குற்ற அலை பற்றி வெளியான தகவல்

-

விக்டோரியாவில் அதிக அளவில் இளைஞர்கள் குற்றம் மற்றும் குடும்ப வன்முறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, 2010 ஆம் ஆண்டிலிருந்து குடும்ப வன்முறை மற்றும் இளைஞர்களின் குற்றங்கள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புதிய குற்றத் தரவு அறிக்கைகள் காட்டுகின்றன.

குற்றப் புள்ளியியல் ஏஜென்சியின் புள்ளிவிவரங்களின்படி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 12 மாத காலத்தில் மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், 10 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் செய்யப்படும் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, கடந்த 12 மாதங்களில் 23,000க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.

வீடுகளில் கொள்ளையடிப்பதை இலக்கு வைத்து இளைஞர்கள் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன், வருடா வருடம் இவ்வாறான குற்றச்செயல்கள் 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் குற்றவாளிகளுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் அறிவித்துள்ளார்.

குற்றச்செயல்களின் வயதை 12 ஆக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,
கடந்த ஆண்டில் இளைஞர் குற்றங்களுக்காக 70,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...