Newsகோகோ நெருக்கடியால் உலகளவில் சாக்லேட்டின் விலை அதிகரிப்பு

கோகோ நெருக்கடியால் உலகளவில் சாக்லேட்டின் விலை அதிகரிப்பு

-

உலகம் முழுவதும் கொக்கோவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆஸ்திரேலியாவில் சொக்லேட்டின் விலை தொடர்ந்து உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோகோ நெருக்கடியால் உலகளவில் சாக்லேட்டின் விலை அதிகரிக்கலாம் என Rabobank இன் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

கோகோ நெருக்கடி 2025 வரை கணிசமாக அதிகரிக்கும் என்று உணவு மற்றும் வேளாண் வணிக வங்கி நிபுணர்கள் கூறுகின்றனர்.

RaboResearch ஆய்வாளர் பால் ஜூல்ஸ் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளில் கோகோ பொருட்களின் விலைகள் மிக உயர்ந்த நிலையை எட்டுவது இதுவே முதல் முறை.

உலகச் சந்தைக்கான கொக்கோ அறுவடையில் 70 சதவீதம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து கிடைப்பதாகவும், அங்குள்ள அறுவடை பற்றாக்குறை இதற்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

விநியோகச் சங்கிலி தாமதங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் காரணமாக, கோகோ தொடர்பான பொருட்களின் விலைகள் 2025 வரை தொடர்ந்து உயரும்.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் சொக்லேட்டின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...