Newsஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு இன்று முதல் இலவச விசா வழங்கும்...

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு இன்று முதல் இலவச விசா வழங்கும் இலங்கை

-

அவுஸ்திரேலியா உட்பட 35 நாடுகளுக்கு இன்று (ஒக்டோபர் 01) முதல் விசா இன்றி இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த அனுமதியை 06 மாத காலத்திற்கு அந்தந்த நாடுகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்த விசா சலுகை கிடைக்கும்.

மேலும், சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் விசா இன்றி இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய அண்டை நாடுகளுடன் போட்டித்தன்மை கொண்ட சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புதல் மற்றும் 2024 ஆம் ஆண்டளவில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை எட்டுவதற்கான நோக்கத்துடன் இலவச விசா சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஈ-விசா சேவையை நிர்வகிப்பதில் இலங்கை சிக்கல்களை எதிர்கொண்டது மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஈ-விசா முறை இடைநிறுத்தப்பட்டது.

ஆனால் புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டதையடுத்து, பழைய விசா முறையே ஆரம்பிக்கப்பட்டது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...