Newsஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R...

ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R ரஹ்மான் இசைக் கச்சேரி

-

ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ஒஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் நேரடியான இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இந்திய-அமெரிக்கன் நிதி திரட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அடுத்தமாதம் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், நிகழ்ச்சியில் A R ரஹ்மான், கமலா ஹரிஸ் கலந்து கொள்வார்கள் என்றும் உலகத் தரமான இசைக் கச்சேரி நேரடியாக உங்கள் வீடுகளுக்கே ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இசைக் கச்சேரி குறித்து A R ரஹ்மான் தனது சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் பகிரவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அமெரிக்கர் மத்தியில் கமலா ஹரிஸுக்கு டிரம்பைவிட அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...