Newsமறந்து போன லாட்டரி சீட்டில் அடித்த அதிஷ்டம்

மறந்து போன லாட்டரி சீட்டில் அடித்த அதிஷ்டம்

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இல்லவர்ரா பகுதியில் வசிக்கும் தம்பதியினர் மறந்து போன லாட்டரி சீட்டை சரிபார்த்தபோது அவர்களுக்கு 100,000 டாலர் பரிசு கிடைத்தது.

வீட்டை சுத்தம் செய்யும் போது படுக்கைக்கு அருகில் இந்த லாட்டரி கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதைச் சரிபார்த்த தம்பதியினர், ஒரு லட்சம் டாலர் தொகை இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மாதமாக லாட்டரி அவர்களது படுக்கை டிராயரில் இருந்ததாகவும், அதை சரிபார்க்க மறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த லாட்டரி வெற்றிகளுடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும், லாட்டரி நிறுவனத்திற்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற லாட்டரி சீட்டை விற்ற Oak Flats News agency-யின் உரிமையாளர் விக்டர் கோஸ்டபைல், தம்பதியரின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...