News10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

-

அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வயதை 10 வருடங்களாக குறைக்க வடக்கு பிரதேச நிர்வாக பிராந்தியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் வயது வரம்பை 12 ஆக உயர்த்திய ஒரே அதிகார வரம்பாக வடக்குப் பிரதேசம் பெயரிடப்பட்டது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய லிபரல் கட்சி, இளைஞர்களின் குற்ற அலையை கட்டுப்படுத்தும் வகையில், குற்றத்திற்கான பொறுப்பேற்கும் வயதை 10 ஆண்டுகளாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் குழுக்கள் இந்த முடிவு குறித்து வாதிட்டாலும், குழந்தைகள் குற்றங்களுக்கு அடிமையாகும் போக்கைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறான சட்டங்களினால் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது என சில பூர்வீகக் குழுக்கள் தெரிவித்த போதிலும், வடமாகாண நிர்வாக பிராந்தியத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறார்களில் பெரும்பாலானோர் பழங்குடியின சிறுவர்கள் என்பது விசேட அம்சமாகும்.

எவ்வாறாயினும், மக்கள் தமக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், நிர்வாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இளைஞர்களின் குற்ற அலைகளை முற்றாக கட்டுப்படுத்த தாம் உட்பட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் லியா பினோச்சியாரோ தெரிவித்துள்ளார்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...