Newsஇறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

-

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல வினோதங்கள் புதைந்துள்ளன.

அந்த ஆச்சரியங்கள் நிறைந்த தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் இணைந்து இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 30 கோடிப் பேர் இந்த தீவுக் கூட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் டோராஜன் என்ற இனக்குழுவும் ஒன்று.

இந்த சமூகத்தில் உயிரிழந்தவர்களை பாதுகாத்து அவர்களுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உடல் இறந்தாலும் உள்ளிருக்கும் ஆன்மா உயிரிழக்காது என்று இந்த டோராஜன் சமூகத்தின் கருதுகிறார்கள். பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இந்த சமூகத்தினர் பாதுகாக்கின்றனர்.

அப்படி பாதுகாக்கும் உடல்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிறார்கள். இப்படி இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் அதிஷ்டம் கை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

டோராஜன் மக்கள், சிறு வயதிலிருந்தே, மரணத்தை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வது, அதைச் சமாளிப்பது மற்றும் அந்த சோகத்தை எப்படி சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தோனேசியா தீவை பொருத்தளவில் டோராஜன் மக்களின் இந்த பண்பாடு அங்கு காணப்படும் ஆயிரக்கணக்கான வினோதங்களில் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...