Newsஆஸ்திரேலியாவில் Skin Cancer-ஆல் பாதிக்கப்படும் 2/3 ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் Skin Cancer-ஆல் பாதிக்கப்படும் 2/3 ஆஸ்திரேலியர்கள்

-

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் தோல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக $10 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மெலனோமா என்பது ஆஸ்திரேலியாவில் பொதுவாக கண்டறியப்பட்ட புற்றுநோயாகும், எனவே தோல் புற்றுநோய் பரிசோதனை ஆராய்ச்சிக்கு $10 மில்லியன் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக தோல் புற்றுநோயைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா உள்ளது, ஒவ்வொரு மூன்று பேரில் இருவர் தங்கள் வாழ்நாளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, 18,000 க்கும் அதிகமானோர் மெலனோமா நோயால் கண்டறியப்பட்டனர்.

அதன்படி, ஒதுக்கப்பட்ட 10.3 மில்லியன் டாலர் முதலீடு தோல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திறனை அதிகரிக்கும் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும்.

தோல் புற்றுநோய் என்பது இலங்கையில் பொதுவான புற்றுநோயாக இருந்த போதிலும், இது தடுக்கக்கூடிய நிலை என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் லாங் மற்றும் பேராசிரியர் ஸ்கோலியர் போன்ற நிபுணர்களின் முயற்சியால் கடந்த ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கைகள் காட்டுகின்றன.

Latest news

HIV சிகிச்சையில் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் ஒரு அரிய கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, HIV சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. HIV பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை அணுக்களுக்குள் இந்த...

WA இல் பொது விடுமுறை நாட்கள் மாற்றப்படலாம் – பிரதமர் Roger Cook

மேற்கு ஆஸ்திரேலியா (WA) மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, கிழக்கு கடற்கரையில் அரசு விடுமுறை முறையுடன் தன்னை...

ஆஸ்திரிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி உட்பட 10 பேர் பலி

தென்கிழக்கு ஆஸ்திரிய நகரமான Graz-இல் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரிய...

சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த விக்டோரியன் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தண்டனை

விக்டோரியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 66 வயதான Peter Jeffrey Farmer என்ற ஆசிரியர், Gippsland-இல்...

சிட்னி செல்லும் விமானத்தில் குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கிய பெண்

சிட்னிக்கு சர்வதேச விமானத்தில் பயணித்த ஒரு பெண், தான் எடுத்துச் சென்ற மது பாட்டிலை முழுவதுமாகக் குடித்த பிறகு, விமானக் குழு உறுப்பினரை ஆக்ரோஷமாகத் தாக்கியதாகக்...

WA இல் பொது விடுமுறை நாட்கள் மாற்றப்படலாம் – பிரதமர் Roger Cook

மேற்கு ஆஸ்திரேலியா (WA) மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, கிழக்கு கடற்கரையில் அரசு விடுமுறை முறையுடன் தன்னை...