NewsNSW இல் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

NSW இல் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

-

நியூ சவுத் வேல்ஸுக்கு சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்று துரதிர்ஷ்டவசமான நிகழ்வு ஒன்றை சந்தித்துள்ளது.

NSW மத்திய கடற்கரையில் 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தந்தையும் நான்கு பிள்ளைகளும் கடலில் உல்லாசமாக இருந்ததாகவும், மூத்த குழந்தை கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றியிருந்தவர்களின் உதவியால் மற்ற குழந்தைகளையும் தந்தையையும் காப்பாற்ற முடிந்தது.

கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையின் சடலத்தை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் உள்ளிட்ட கடற்படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல் துறை மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த நாட்களில் நிலவும் வெப்பநிலையுடன், கடல் பகுதிகளுக்கு அதிகளவான மக்கள் வருவதாகவும், நீரில் மூழ்கும் அபாயம் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...