Breaking Newsமுகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலைப் பற்றி மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலைப் பற்றி மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

-

மெல்பேர்ணில் உள்ள வீடொன்றிற்கு முகத்தை மூடிக் கொண்டு வந்த கொள்ளைக் கும்பல் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் புரூக்பீல்டில் உள்ள வீடொன்றின் முன்பக்கக் கதவை உடைத்து இந்தக் கொள்ளைக் குழு வீட்டுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொள்ளைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் வந்து வீட்டைப் பலத்த சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த நபர்கள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை தாக்கவும் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், வீட்டின் பெண் பீதியடைந்து அலறியபோது கொள்ளையர்கள் முன் வாசலில் இருந்து தப்பிச் சென்றதாக சம்பவத்தை எதிர்கொண்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், பெறுமதியான பொருட்கள் எதையும் கொள்ளையர்கள் எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...