Newsஇலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும் NT Australian Of The Year விருது

இலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும் NT Australian Of The Year விருது

-

வடக்கு பிரதேச (NT) மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த ஆண்டின் சிறந்த அவுஸ்திரேலியர் விருதுக்கு இலங்கையர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கை இளைஞரான நிலேஷ் திலுஷன் என்பவருக்கே இந்த விருது வழங்கப்படவுள்ளது.

NT State Young Australian of the year விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

NT மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலியன் விருது 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுவதும், மாநிலத்தின் இளம் ஆஸ்திரேலியன் பிரிவில் நிலேஷ் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிலேஷ் திலுஷன் இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவர்.

அவுஸ்திரேலியாவில் பல்வேறு பின்னணியில் உள்ள இளைஞர்களை அவர்களது சமூகத்திற்கு சேவை செய்ய ஊக்குவிப்பதிலும் ஒன்றிணைப்பதிலும் நிலேஷ் திலுஷன் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார்.

NT இல் பல்வேறு தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டுள்ள இளைஞரான இவர், FINSMART மற்றும் Jumpstart போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து புலம்பெயர்ந்த இளைஞர் சமூகத்திற்கு வேலை தேடுதல் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

குறிப்பாக மொழியினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வரும் புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி நிலேஷ் திலுஷன் இந்த ஆண்டு NT மாநிலத்தில் ஆண்டின் இளம் ஆஸ்திரேலியராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...