Newsஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

-

எதிர்வரும் சில தினங்களில் குயின்ஸ்லாந்து மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் அனல் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் புயல் மற்றும் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில், சார்ல்வில்லி பகுதிக்கு கிழக்கே, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

கேப் குடாநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் புயல் நிலை காரணமாக பெருமளவான மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புயல் நிலை காரணமாக உளுருவில் இருந்து 800 கிலோமீற்றர்களுக்குள் உள்ள பிரதேசத்தில் 719,068 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...