News$26 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிகவும் ஆடம்பரமான வீடு

$26 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிகவும் ஆடம்பரமான வீடு

-

Vauclise இல் உள்ள 10 Queens Avenue-இல் உள்ள ஒரு ஆடம்பரமான 4 படுக்கையறை சொகுசு “Sydney Harbour Mansion” $26 மில்லியனுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த சொகுசு வீடு வாரத்திற்கு 7000 டாலர்கள் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வீடு அமைந்துள்ள தெரு ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பு தெருக்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதியில் சராசரி வீட்டின் சராசரி விலை 7.9 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி துறைமுகம் சிறப்பாக காட்சியளிப்பதால் வீட்டின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வீட்டில் 5 சொகுசு கார்களை நிறுத்துவதற்கு இடவசதி உள்ளது மேலும் வீட்டிலிருந்து குயின் பீச் மற்றும் மில்க் பீச் செல்ல மிகவும் எளிதானது.

X Pace Design Group வடிவமைத்த இந்த வீட்டில் ஓய்வெடுப்பதற்கான இடங்கள், திரைப்படம் பார்க்கும் இடத்துடன் கூடிய ஆடம்பரமான காட்சிப் பகுதி, பார்ட்டிகள் நடத்துவதற்கான இடங்கள், உயர்தர சமையலறை மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...