Melbourneசுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண்

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண்

-

2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த தரவரிசைப்படி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் ஐந்தாவது இடத்தையும், மெல்பேர்ண் நகரம் பத்தாம் இடத்தையும் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த விடயமாகும்.

இந்த தரவரிசையில் ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தைப் பெற்றுள்ளதை தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தரவரிசையில், மூன்றாவது இடத்தை ஜப்பானின் ஒசாகாவும், நான்காவது இடத்தை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமும் பெற்றுள்ளனர்.

கடைசி இரண்டு இடங்களை முறையே இங்கிலாந்தின் லண்டனும், அமெரிக்காவின் நியூயார்க் நகரும் ஆக்கிரமித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அமைதி குறியீட்டு தரவு அறிக்கைகளின் அடிப்படையில் உலக புள்ளியியல் இணையதளம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...