Melbourneசுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண்

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண்

-

2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த தரவரிசைப்படி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் ஐந்தாவது இடத்தையும், மெல்பேர்ண் நகரம் பத்தாம் இடத்தையும் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த விடயமாகும்.

இந்த தரவரிசையில் ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தைப் பெற்றுள்ளதை தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தரவரிசையில், மூன்றாவது இடத்தை ஜப்பானின் ஒசாகாவும், நான்காவது இடத்தை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமும் பெற்றுள்ளனர்.

கடைசி இரண்டு இடங்களை முறையே இங்கிலாந்தின் லண்டனும், அமெரிக்காவின் நியூயார்க் நகரும் ஆக்கிரமித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அமைதி குறியீட்டு தரவு அறிக்கைகளின் அடிப்படையில் உலக புள்ளியியல் இணையதளம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Latest news

Exmouth கடற்கரையில் அதிகரித்துவரும் ஆபத்தான கடல் உயிரினங்களின் தாக்கம்

Exmouth கடற்கரையில் ஆபத்தான கடல் உயிரினங்களைப் பார்ப்பதும் அவற்றுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் வடக்கு நோக்கிச்...

விபத்துக்குள்ளான Air India விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Air India விமானத்தின் விமானத் தரவுப் பதிவுக் கருவி அல்லது கருப்புப் பெட்டியை இந்திய புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கூரையில் அது...

சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை செலுத்தும் விக்டோரியா போக்குவரத்துத் துறை

இந்த வார தொடக்கத்தில் Princes Freeway-இல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை விக்டோரியாவின் போக்குவரத்துத் துறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou...