Melbourneசுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண்

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண்

-

2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த தரவரிசைப்படி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் ஐந்தாவது இடத்தையும், மெல்பேர்ண் நகரம் பத்தாம் இடத்தையும் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த விடயமாகும்.

இந்த தரவரிசையில் ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தைப் பெற்றுள்ளதை தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தரவரிசையில், மூன்றாவது இடத்தை ஜப்பானின் ஒசாகாவும், நான்காவது இடத்தை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமும் பெற்றுள்ளனர்.

கடைசி இரண்டு இடங்களை முறையே இங்கிலாந்தின் லண்டனும், அமெரிக்காவின் நியூயார்க் நகரும் ஆக்கிரமித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அமைதி குறியீட்டு தரவு அறிக்கைகளின் அடிப்படையில் உலக புள்ளியியல் இணையதளம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...