News30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

-

Milwaukee-இல் இருந்து Dallas Fort Worth-இற்கு பறந்து கொண்டிருந்த American Airlines விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தில் இருந்து இறங்க விரும்புவதாக கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் விமானம் ஏற்கனவே 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி விமானத்தின் கதவை திறக்க முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுக்க முயன்ற விமானப் பணிப்பெண்ணையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​பல பயணிகள் சேர்ந்து அந்த நபரை தடுத்து, தடித்த டேப்பைப் பயன்படுத்தி அவரது கை, கால்களை ஒன்றாகக் கட்டியுள்ளனர்.

அதன் பிறகு, திட்டமிட்டபடி விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், விமான நிலையத்தின் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் விமானத்தில் வந்து இடையூறு ஏற்படுத்திய பயணியைத் தடுத்து நிறுத்தி, மனநலப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

Latest news

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...

ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் robotics

ஆஸ்திரேலியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களை ஊக்குவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு robotics அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, coding வகுப்புகள், electronic tablet மற்றும்...

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவைக் கண்டறிய நடவடிக்கைகள்

துப்பாக்கிச் சூடு மற்றும் வீடு கொள்ளைகளை நடத்துவதற்கு குழந்தைகளைச் சேர்ப்பதாக ஒரு புதிய குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. G7 என்று அழைக்கப்படும் இந்தக் குழுவில்...

விக்டோரியாவில் கால் பகுதி குடும்பங்கள் விரைவில் $100 மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்

விக்டோரியாவின் அடுத்த சுற்று மின் சேமிப்பு போனஸுக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல், சலுகை அட்டை உள்ள சுமார் 900,000...