Newsகோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

கோடை காலத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

-

எதிர்வரும் கோடை விடுமுறையின் போது மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை மலைப் பைக் விபத்துக்களினால் 14 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் ஆபத்தான நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்பு இதுபோன்ற விபத்துகள் அதிகரித்ததைக் கண்டதில்லை என்று சுகாதார அமைச்சர் கிறிஸ் பிக்டன் கூறினார்.

சைக்கிள் ஓட்டுபவர்கள் முழு முக தலைக்கவசம் மற்றும் மார்பு, முழங்கால் மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு சாதனங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவ வல்லுநர்கள் சைக்கிள்களால் விபத்துக்குள்ளானால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்குமாறு தெரிவிக்கின்றனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...