Perthபெர்த் மக்களுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

பெர்த் மக்களுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

-

பெர்த்தின் இரண்டு வடக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காட்டுத்தீ அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wedge Island மற்றும் Cooljarloo ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் அவசர எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மக்கள் மீண்டும் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் உயிருக்கும், வீடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், கூடிய விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பல சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.

Latest news

பல மடங்கு அதிகரிக்கும் QLD போக்குவரத்து அபராதங்கள்

குயின்ஸ்லாந்து மாநிலம் பல போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த அபராதங்கள் அடுத்த நிதியாண்டிலிருந்து 3.5 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வேக வரம்பை...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...