Newsவிக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

விக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

-

விக்டோரியா மாகாணத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே நேரத்தில் Porker இயந்திரங்களில் போடக்கூடிய அதிகபட்ச பணம் 1000 டாலர்களில் இருந்து 100 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில அரசாங்கம் 26ம் திகதி பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய புதிய சட்ட சீர்திருத்தங்களே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்ட சீர்திருத்தங்கள் மூலம் போக்கர் இயந்திரங்களுக்கு பிரத்யேக Player Card அறிமுகம் செய்யப்பட உள்ளது மேலும் இதன் மூலம் பந்தயம் கட்டுபவர்கள் எவ்வளவு பணம் செலவிடுகிறார்கள் என்பதை கண்காணித்து சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மெல்பேர்ணில் உள்ள கிரவுன் கேசினோ அனைத்து சூதாட்டக்காரர்களுக்கும் 3000 போக்கர் இயந்திரங்களை உள்ளடக்கிய சிறப்பு அட்டையை அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இந்த முறை விக்டோரியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

விக்டோரியன் சூதாட்டம் மற்றும் கேசினோ கட்டுப்பாட்டு ஆணையம், டிசம்பர் 1, 2025க்குப் பிறகு, எந்த Poker இயந்திரமும் குறைந்தபட்சம் 3 வினாடிகளுக்கு எல்லா நேரங்களிலும் சுழல வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இச்செயற்பாட்டின் மூலம் போக்கர் இயந்திரங்களின் செயற்பாடுகள் 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் இதனால் சூதாட்டக்காரர்கள் இழக்கும் பணத்தினை குறைக்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...