Newsஇளம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிய சட்டம்

இளம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிய சட்டம்

-

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் புதிய குற்றவியல் சட்டங்களை “Audult crime, adult time” மாநில பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

மாநிலப் பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இந்தப் புதிய சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய சட்டங்களின் ஊடாக குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audult crime, adult time என அழைக்கப்படும் இந்த புதிய சட்டங்கள் 13 கடுமையான குற்றங்களுக்கு பொருந்தும் என்பதும் சிறப்பு.

கொலை, கொலை முயற்சி, கடுமையான தாக்குதல், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல் போன்ற பாரிய குற்றங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்களின் கீழ் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...