News7600 ஹெக்டேர்களை அழித்துள்ள விக்டோரியா காட்டுத்தீ

7600 ஹெக்டேர்களை அழித்துள்ள விக்டோரியா காட்டுத்தீ

-

இதுவரை விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 7,600 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக மாநில அரசு உறுதி செய்துள்ளது.

மேற்கு விக்டோரியாவில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீயின் அபாயம் பரவி வருவதால், ஏற்கனவே அவசரகால எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

குறிப்பாக, Mirranatwa மற்றும் Watgania, Grampians National Park-இற்கு அருகிலுள்ள Mafeking ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் நீண்ட காலம் தங்கியிருக்கும் நபர்களுக்கான பொறுப்பை ஏற்க மாட்டோம் என்று விக்டோரியா அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில மணித்தியாலங்களில் காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள் நீண்ட காலம் இருக்க முடிவு செய்தால், அவசரகால சேவைகள் உங்களுக்கு உதவ முடியாமல் போகலாம் என்று அவசர சேவைகள் விக்டோரியா மேலும் கூறியுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...