Newsஅதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

-

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) விக்டோரியா மாநிலத்தில் அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமொன்றாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிறிஸ்மஸ் காலத்தில் அதிக குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தன்று குடும்ப வன்முறை 33% அதிகரித்துள்ளதாக விக்டோரியா காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று மட்டும் 91 காவல்துறை உத்தரவை மீறிய சம்பவங்களும், 79 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டிசம்பர் 2023 இல், குடும்ப வன்முறை தொடர்பான சுமார் 8668 நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் தீவிர ரோந்துகள் மேற்கொள்ளப்படும் என குடும்ப வன்முறை கட்டளை உதவி ஆணையாளர் லோரன் கால்வே மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...