Breaking Newsவிக்டோரியாவின் சுற்றுலாத் துறையில் அழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீ

விக்டோரியாவின் சுற்றுலாத் துறையில் அழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீ

-

விக்டோரியா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, காட்டுத் தீ காரணமாக Halls Gap பிரதேசம் மூடப்படுவதால், நாளொன்றுக்கு சுமார் 1.9 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்படும் என Grampians-இல் உள்ள சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நிலவும் காட்டுத் தீ நிலைமை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் Grampians தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பிராந்திய சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தின் சுற்றுலா ஈர்ப்பு உச்சத்தில் இருக்கும் காலப்பகுதியில் இந்த காட்டுத் தீ நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Grampians – Wimmera – Malle சுற்றுலா தலைமை நிர்வாகி மார்க் ஸ்லீமன் குறிப்பிடுகையில், இந்த காலகட்டத்தில் Halls Gap பகுதி பொதுவாக பிஸியாக இருக்கும்.

பிராந்திய சுற்றுலாப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பது அவர் கருத்தாகும்.

கிறிஸ்மஸ் தினத்தன்று கிராமிய பகுதியில் காட்டுத் தீ பரவல் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...