News2024ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 100 பெண்கள் இறந்துள்ளனர்

2024ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 100 பெண்கள் இறந்துள்ளனர்

-

இந்த ஆண்டு அவுஸ்திரேலிய பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலியாவில் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியன் ஃபெமிசைட் வாட்ச் நிறுவனர் Sherele Moody, தனது சமூக வலைதளக் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பிரதமர் Anthony Albanese பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தேசிய நெருக்கடியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த மே மாதம் பிரதமரும், மத்திய சமூக சேவைகள் அமைச்சர் அமண்டா ரிஷ்வொர்த் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

925.2 மில்லியன் டாலர் ஐந்தாண்டு முதலீட்டின் மூலம் வன்முறையை விட்டு வெளியேறும் திட்டம் நிரந்தரமாக தொடங்கப்படும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....