News2024ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 100 பெண்கள் இறந்துள்ளனர்

2024ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 100 பெண்கள் இறந்துள்ளனர்

-

இந்த ஆண்டு அவுஸ்திரேலிய பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலியாவில் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியன் ஃபெமிசைட் வாட்ச் நிறுவனர் Sherele Moody, தனது சமூக வலைதளக் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பிரதமர் Anthony Albanese பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தேசிய நெருக்கடியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த மே மாதம் பிரதமரும், மத்திய சமூக சேவைகள் அமைச்சர் அமண்டா ரிஷ்வொர்த் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

925.2 மில்லியன் டாலர் ஐந்தாண்டு முதலீட்டின் மூலம் வன்முறையை விட்டு வெளியேறும் திட்டம் நிரந்தரமாக தொடங்கப்படும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Latest news

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...

Qatar Airways-உடன் இணைந்து வானில் பறக்க்கும் Virgin Australia

Qatar Airways-உடனான கூட்டாண்மை மூலம் நீண்ட தூர சந்தையில் மீண்டும் நுழைவதன் மூலம் Virgin Australia சர்வதேச அரங்கிற்குத் திரும்பத் தயாராகி வருகிறது. ஜூன் 12, 2025...

குயின்ஸ்லாந்தில் பிரபலமடைந்துவரும் Osteoporosis தடுப்பு உடற்பயிற்சி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு...

குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 4 நாட்களாக போராடும் பொதுமக்கள்

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது நான்காவது நாளாகத் தொடர்கின்றன. போராட்டக்காரர்களை அடக்க சுமார் 300 மத்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தைக்...

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார்....

G7 மாநாட்டின் போது அல்பானீஸ் மற்றும் டிரம்ப் இடையே சந்திப்பை அமைக்க அழுத்தம்

இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று  கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7...