Newsசிங்கப்பூரின் அளவை விட அதிகமாக சேதமாகியுள்ள விக்டோரியா காட்டுத்தீ

சிங்கப்பூரின் அளவை விட அதிகமாக சேதமாகியுள்ள விக்டோரியா காட்டுத்தீ

-

விக்டோரியாவில் உள்ள கிராம்பியன்ஸ் பகுதியில் காட்டுத் தீ பரவியது.

இதன் காரணமாக அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிராமியப் பகுதியில் சுமார் 74,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுக்கடங்காத காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருவதால் குறைந்தபட்சம் ஒரு வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 74,000 ஹெக்டேர் நாசமாகியுள்ளது. இந்த சேதம் சிங்கப்பூரின் அளவிற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இந்த அபாயம் இன்னும் சில வாரங்களில் மேலும் பரவும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் கால்நடை வளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு குழுக்களுக்கு இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமியன்ஸ் தேசிய பூங்காவில் தற்போது சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...