News13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் இணைந்த தாய்

13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் இணைந்த தாய்

-

சிரியாவில் இருந்து தப்பிய இரட்டை சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு தசாப்தமாக வெளியேறினர்.

அவர்களில் நெவார்ட், சில்வா என்ற இரட்டை சகோதரிகளும் அடங்குவர். இவர்கள் கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தனர்.

சில மாதங்கள் குடும்பத்துடன் தங்கி, இருவரும் பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி இறுதியாக கிறிஸ்துமஸிற்காக ஒரே கூரையின் கீழ் கூடியுள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நெவார்ட்டின் மகனுடன் தங்கள் முதல் விருந்தை சகோதரிகள் இணைந்து கொண்டாடினர்.

நெவார்ட் கூறும்போது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஒரே மகனுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...