Newsகாட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

காட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

-

சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும் என Grampians பூங்கா நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் MacKenzies Falls, Venus Baths மற்றும் Boroka Lookout ஆகியவை திறந்திருக்கும்.

பிரபலமான சுற்றுலா நகரமான Halls Gap-இல் ஏற்பட்ட காட்டுத்தீயினால் Grampians தேசியப் பூங்காவை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு 18 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படுகிறது.

Grampians-இல் கடந்த வருடம் இரண்டு தீ நிலைமைகள் ஏற்பட்டதாகவும் அதன் வருமானம் கூட 25 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளுக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், தீயணைப்பு வீரர்கள் பூங்காவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் Vic Emergency Service தெரிவித்துள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...