Newsகூட்டாட்சித் தேர்தலில் கவனம் செலுத்தும் விக்டோரியர்கள் 

கூட்டாட்சித் தேர்தலில் கவனம் செலுத்தும் விக்டோரியர்கள் 

-

எதிர்வரும் கூட்டாட்சி தேர்தலில் விக்டோரியர்கள் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த தேர்தல் அணுசக்தி தொடர்பான வாக்கெடுப்பு என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் பிராட் பேட்டின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரை அப்பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணம் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த பிராட் பேட்டன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் பெசுடோவின் தலைமையின் உறுதியற்ற தன்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வலியுறுத்தினார்.

பொதுமக்களின் கருத்துக்கள் என்ன என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிப்பதை விட, அடுத்த தேர்தலில் விக்டோரியா மக்கள் நேரடியாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் என புதிய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் விக்டோரியா மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மாநிலத்தின் எதிர்கால எரிசக்தி விநியோகம் தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட மதிப்புமிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புற்றுநோயை உறைய வைக்கும் புதிய MRI இயந்திரம்

சிட்னி Liverpool மருத்துவமனையில் கட்டிகளை உறைய வைக்கும் திறன் கொண்ட புதிய MRI இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பம் Cryoablation என்று அழைக்கப்படுகிறது. இது...