Newsதன் பல கிளைகளை மூட முடிவு செய்துள்ள பிரபல ஆஸ்திரேலிய வங்கி 

தன் பல கிளைகளை மூட முடிவு செய்துள்ள பிரபல ஆஸ்திரேலிய வங்கி 

-

குயின்ஸ்லாந்து வங்கி ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள அதன் 14 வங்கிக் கிளைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் 02 வங்கிக் கிளைகளையும், விக்டோரியாவில் 04 வங்கிக் கிளைகளையும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள 06 வங்கிக் கிளைகளையும் மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறை பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 27 வரை நடைபெறும் என்றும் வங்கிக் கிளைகள் மீண்டும் திறக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து குயின்ஸ்லாந்து வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேங்கிங் மூலம் தங்கள் சேவைகளைப் பெறுவதால், வங்கி நிர்வாகம் இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டது.

இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் நிதித் துறை வல்லுநர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நிதித் துறை வல்லுநர் சங்கத்தின் தேசியச் செயலாளர் திரு.ஜேசன் ஹால், கிராமப்புற வங்கிகளைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து வங்கிக் கிளைகள் விரைவில் மூடப்படும் -:

  • Newtown, New South Wales
  • Bella Vista, New South Wales
  • Applecross, Western Australia
  • Moonee Ponds, Victoria
  • Richmond, Victoria
  • Docklands, Victoria
  • Hampton, Victoria
  • Rockdale, New South Wales
  • Caloundra, Queensland
  • Carindale, Queensland
  • Elanora, Queensland
  • Sherwood, Queensland
  • Springwood, Queensland
  • Toowong, Queensland

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...