Melbourneமெல்பேர்ண் வீடொன்றிலன் படுக்கையறையில் ஏற்பட்ட தீ விபத்து - ஒருவர் பலி

மெல்பேர்ண் வீடொன்றிலன் படுக்கையறையில் ஏற்பட்ட தீ விபத்து – ஒருவர் பலி

-

மெல்பேர்ணில் நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ வீட்டின் படுக்கையறையில்பரவியதாகவும், தீ விபத்தின் போது வீட்டில் 2 பேர் இருந்ததால், அக்கம்பக்கத்தினர் ஒருவரை வீட்டை விட்டு வெளியே எடுத்துள்ளனர்.

தீயில் சிக்கிய மற்றவர் 20 நிமிடங்களில் சிறு தீக்காயங்களுடன் உயிர்க் காப்பாற்றப்பட்டார்.

தீ எப்படி ஏற்பட்டது என்பதை பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இதுவரை கண்டறியவில்லை.

இது திட்டமிட்ட தீவிபத்தா அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...