Newsவிக்டோரியாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மீண்டும் காட்டுத்தீ அதிகரிக்கும் அபாயம்

விக்டோரியாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மீண்டும் காட்டுத்தீ அதிகரிக்கும் அபாயம்

-

விக்டோரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலியா தினத்துடன் இணைந்த நீண்ட வார இறுதியில் வெப்பமான வானிலை முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை மெல்பேர்ணில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கூறப்படுகிறது .

மேலும் இதன் காரணமாக விக்டோரியாவில் மீண்டும் காட்டுத் தீ ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வார இறுதியில் பலர் பல்வேறு வெளிப்புற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக நேரடி சூரிய ஒளி பட வேண்டாம் என சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக விக்டோரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...