Newsகாலியாக உள்ள கடைகளின் சொத்து உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி

காலியாக உள்ள கடைகளின் சொத்து உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி

-

விக்டோரியாவில் காலியாக உள்ள கடைகளின் சொத்து உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் புதிய வரிக்கு லிபரல் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பசுமைக் கட்சி சமீபத்தில் காலி கடைகளை மீண்டும் திறக்கும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர்களுக்கு புதிய வரி விதிக்க முன்மொழிந்தது.

ஆனால் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு சிறு வணிக உரிமையாளர்களுக்கு இத்தகைய நடவடிக்கை நியாயமற்றது என்று லிபரல் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த மாதம் மெல்பேர்ண் தெற்கு பிராந்தியத்தில் பிரஹ்ரான் ஆசனத்தில் நடைபெறவுள்ள தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட பிரச்சார நிகழ்ச்சியின் போதே லிபரல் கட்சி இதனை வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ள சொத்துகளுக்கு 2 சதவீத புதிய வணிக வரி அறிமுகப்படுத்தப்படும் என்று பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...