NewsDeepSeek AI மென்பொருளால் அச்சத்திலுள்ள உலக வல்லரசுகள்

DeepSeek AI மென்பொருளால் அச்சத்திலுள்ள உலக வல்லரசுகள்

-

AI தொழில்நுட்பத்தில் இயங்கும் DeepSeek உருவாக்கிய Chatbot இயங்குதளத்தின் மீது பலரது கவனம் குவிந்துள்ளது.

2023ல் தொடங்கப்பட்ட சீன நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

DeepSeek AI அப்ளிகேஷன் கடந்த 10ஆம் திகதி அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது, மேலும் ஆப்பிள் சாதனங்களில் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chatgpt போன்ற AI மாடல்களை உருவாக்க செலவழித்த பணத்துடன் ஒப்பிடுகையில் இந்த திட்டத்திற்கு குறைவான பணம் செலவிடப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

இதற்காக சுமார் 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இது தொடர்பான செயற்றிட்டத்தை முன்னெடுத்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், DeepSeek AI காரணமாக, அமெரிக்க மென்பொருள் வணிகத் துறையில் பெரும் சரிவு ஏற்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...