Newsவிக்டோரியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் மிக விலையுயர்ந்த பள்ளி

விக்டோரியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் மிக விலையுயர்ந்த பள்ளி

-

ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிகவும் விலையுயர்ந்த பள்ளிகள் எவை என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தரவரிசை Edstart-இன் சமீபத்திய வருடாந்திர பள்ளி கட்டண தரவு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த பள்ளி விக்டோரியாவில் உள்ள Geelong Grammar பள்ளி ஆகும்.

2025 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புக்குச் செல்லும் ஒரு மாணவருக்கு $52,612 கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த Kambala மற்றும் The Scots Collage பெற்றன.

அந்தப் பள்ளிகளில் விக்டோரியாவில் உள்ள Wesley Collegeவ் 8வது இடத்தில் இருப்பதாக மேலும் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...