Breaking Newsமீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

மீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

-

குயின்ஸ்லாந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இன்னும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் பிரிஸ்பேர்ணுக்கு 59 விமானங்களும், கோல்ட் கோஸ்டுக்கு 20 விமானங்களும் அடங்கும்.

தற்போதுள்ள விமான அட்டவணைகளில் தாமதங்கள் ஏற்படும் என்று பயணிகளுக்கு எச்சரிக்கப்படுகிறது.

ஆல்ஃபிரட் சூறாவளி மரங்களையும் மின் கம்பிகளையும் சாய்த்துள்ளது, மேலும் சேதத்தைத் தவிர்க்க பிரிஸ்பேர்ணில் இருந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த சில மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு NSW இல் 243,000 இணையத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதைப் புதுப்பித்து வருவதாகவும் நிறுவனம் கூறுகிறது.

இரண்டு மாநிலங்களிலும் பல குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 50 சர்வதேச குற்றவாளிகள்

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு...

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர்...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வேலைகளில் உதவாத ஆண்கள் – சமீபத்திய வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் இன்னும் வீட்டு வேலைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளைச் செய்வதில்...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

பெண்களை கௌரவிக்கும் வகையில் தெருக்களுக்கு பெயர் சூட்டும் ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விக்டோரியாவில் உள்ள பகுதிகள் மற்றும் சாலைகளுக்கு பெண்களின் பெயரை சூட்ட ஆலன் தொழிலாளர் கட்சி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விக்டோரியாவில் பாதிக்கும்...