Melbourneமெல்பேர்ணில் பூக்க உள்ள உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட மலர்

மெல்பேர்ணில் பூக்க உள்ள உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட மலர்

-

உலகின் மிகவும் துர்நாற்றம் வீசும் மலராகக் கருதப்படும் “பிண மலர்” (Corpse Flower), நேற்றிரவு (13) மெல்பேர்ணில் பூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்காள் வெளியாகியுள்ளன.

மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் Bayside புறநகரில் உள்ள Collectors Corner Garden World-இல் இந்த அரிய நிகழ்வைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் விக்டோரியாவில் இந்தப் பூ பூப்பது இது மூன்றாவது முறையாகும்.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் இந்த அற்புதமான நிகழ்வை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மலர் அழுகும் சதையின் துர்நாற்றத்தை ஒத்த ஒரு துர்நாற்றத்தை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...