NewsSamsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

Samsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

-

Samsung எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக 63 வயதில் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சம்சுங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் Samsung நிறுவனத்தின் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1988 ஆம் ஆண்டு சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஹான், தொலைக்காட்சி வியாபாரத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சுமார் 19 வருடங்களாக உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான Samsung-இன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

தொடர்ந்து அவர், DX பிரிவை வழிநடத்தி, சம்சுங்கின் தொலைக்காட்சி, வீட்டு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் வணிகங்களையும் மேற்பார்வை செய்தார்.

Latest news

பல மடங்கு அதிகரிக்கும் QLD போக்குவரத்து அபராதங்கள்

குயின்ஸ்லாந்து மாநிலம் பல போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த அபராதங்கள் அடுத்த நிதியாண்டிலிருந்து 3.5 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வேக வரம்பை...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...