Newsஉலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா பெற்ற இடம்

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா பெற்ற இடம்

-

உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் குற்றங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாக Numbeo ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

குற்றச் செயல்கள் குறியீட்டில் முதல் 5 இடங்களில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை உள்ளன.

அந்த குறியீட்டின்படி, ஆஸ்திரேலியா 67வது இடத்திலும், இலங்கை 89வது இடத்திலும் தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்டோரா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், தைவான் மற்றும் ஓமன் ஆகியவை உலகின் ஐந்து பாதுகாப்பான நாடுகளில் அடங்கும்.

பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 59வது இடத்திலும், ஆஸ்திரேலியா 82வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...