Sportsஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

-

Cricket Australia வரவிருக்கும் சீசனுக்கான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது.

அதன்படி, 11 நகரங்களை உள்ளடக்கிய 14 மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.

அதன்படி, தென்னாப்பிரிக்க, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளன.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்திய மகளிர் அணி பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆகியவை அடங்கும்.

Latest news

விக்டோரியா மாநில பட்ஜெட் – வழங்கப்படவுள்ள பல நிவாரணங்கள்

விக்டோரியாவின் முதல் பெண் பொருளாளர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் "பொறுப்பான" முதல் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். வாழ்க்கைச் செலவு...

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...